யானை தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு..!!
Loading… திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வனர்த்தம் இன்றைய தினம் (23.05.2023) அதிகாலை இடம் பெற்றுள்ளது. வீட்டில் இருந்து வயலுக்குச் சென்று கொண்டிருந்த போது யானை தாக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த அக்குறாலகே செனவிரத்ன (65வயது) எனவும் தெரிய வருகின்றது. Loading… யானையின் தொல்லை அதிகரிப்புஉயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் … Continue reading யானை தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed